Skip to product information
1 of 1

ஓவியர் மணியம் செல்வம் மணியம் செல்வம்

பங்குனிப் பெருவிழா - 7 ம் திருநாளன்று, இறைவன் வில், அம்புடன் தேரோட்டக் காட்சி

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material
முப்புரமாவது மும்மல காரியம்’ என்பார் திருமூலர். தேரில் ஏறி அந்த முப்புரங்களை சிரித்தே அழித்தவன் இறைவன். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனிப் பெருவிழாவில் 7 ம் திருநாளன்று நடந்த தேரோட்டக் காட்சி. இறைவன் வில், அம்புடன் உள்படத்தில் காட்சியளிக்கிறார்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.