1
/
of
1
ஜெ. பிரபாகர்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அழகிய தேரில் வீதி உலா வரும் காட்சி
Regular price
Rs. 500.00
Regular price
Sale price
Rs. 500.00
Unit price
/
per
Couldn't load pickup availability
‘‘சித்திரத் தேர் வலவா, திருச்சக்கரத்தாய் அருளாய்’’
என நம்மாழ்வார் பாடி அருளிய வண்ணம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அழகிய தேரில் வீதி உலா வரும் காட்சி.
ஓவியர்: ஜெ. பிரபாகர்
எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர்; ஓவியர்; சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். ’அசோக் லேலண்ட்’ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ஜெ. பி (J. P) என்று சுருக்கமாக அறியப்படுபவர்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
