Skip to product information
1 of 1

ஓவியர் மணியம் செல்வம்

அறுபத்துமூவர் திருநாளன்று - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் எழுந்தருளும் காட்சி

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material
அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன் என்பது இறைவனே எழுதிக் கொடுத்த வார்த்தைகள். இதை நிரூபிக்கும் விதத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவில், அறுபத்துமூவர் திருநாளன்று இறைவன் எழுந்தருளும் காட்சி இது.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.